Best fashion news of November 2022
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry\’s standard
Ronaldo makes history as Brazil join the party
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry\’s standard
How Sugar and Sedentary Lifestyle Affects Men
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry\’s standard
Simple lifestyle changes that will help reduce stress
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry\’s standard
தூத்துக்குடி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்
தூத்துக்குடி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தூத்துக்குடி மண்டல அலுவலகத்தில் பொது மேலாளர் இ,ரா.ராமகிருஷ்ணன் அறிவுரையின் பேரில், கோட்ட மேலாளர் அ.சண்முகம் முன்னிலையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் அலுவலர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் இன்றுநடைபெற்றது.
தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றதுதூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டா் இளம்பகவத் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் நடைபெற்றது.பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல் உத்தரவு, வரன்முறைப் படுத்திபட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்வீடுவேண்டி, தொழில்கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 293 கோரிக்கைமனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த…
தமிழ்நாட்டிலேயே சிறந்த மாவட்டமாக கல்வியில் தூத்துக்குடி விளங்குகிறது மாணவ மாணவிகளுக்கு மதிவண்டி வழங்கி அமைச்சா் கீதாஜீவன் பேசினார்.
தமிழ்நாட்டிலேயே சிறந்த மாவட்டமாக கல்வியில் தூத்துக்குடி விளங்குகிறது மாணவ மாணவிகளுக்கு மதிவண்டி வழங்கி அமைச்சா் கீதாஜீவன் பேசினார்.தூத்துக்குடி தமிழ்நாடு அரசின் சார்பில் சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல் கட்டமாக 88 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கி பேசுகையில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் மாணவர்களாகிய உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்…
தூத்துக்குடியில் பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம் மாவட்டத்தில் பல இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாதந்தோறும் பல கட்டங்களாக கிரிக்கெட் போட்டிகளை நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.டிலைட் பப்ளிக் பள்ளியில் வரும் 23ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ஆல்பர்ட் முரளிதரன் தலைமையில், செயலாளர் கிறிஸ்பின், பொருளாளர் கணேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில், டிலைட்…
தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பங்கேற்பு
தூத்துக்குடி முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 109வது பிறந்த நாளை முன்னிட்டு பழைய மாநகராட்சி அருகிலுள்ள மத்திய வடக்கு பகுதி அலுவலகம் முன்பு நடைபெற்ற விழாவிற்கு பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் தலைமை வகித்தாா். எம்.ஜி.ஆர் சிலைக்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ் பி சண்முகநாதன் சாக்லெட் மாலை அணிவித்து பின்னா் கேக் வெட்டி 300 பெண்களுக்கு சேலை, இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழாவில் மாநில வழக்கறிஞர் அணி இணை செயலாளர் மைக்கேல் ஸ்டேனிஸ்…
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பெருமாள்சாமி அதிரடியாக நியமனம் : உற்சாகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள்!!
தூத்துக்குடி, ஜன, 19 தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளரும் காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர், க.பெருமாள்சாமி தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர்கள் நியமனம் என்பது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) மேற்பார்வையில், மாநிலத் தலைமையும், மூத்த தலைவர்களும் இணைந்து, மாவட்ட வாரியாகக் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள், களநிலவரம் ஆகியவற்றை ஆய்வு செய்து, புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையாகும்; சமீபத்தில் தமிழகத்தில் புதிய…
தூத்துக்குடியில் மாநகர திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு
தூத்துக்குடியில் மாநகர திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்புதூத்துக்குடி வடக்கு மாவட்ட மாநகர இளைஞரணி சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாகமுகவா்கள் மற்றும் வார்டு இளைஞரணி அறிமுகம் மாநகர இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் அபிராமி மண்டபத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஜோசப் அமல்ராஜ், மகேந்திரன், ராதாகிருஷ்ணன்,…
இயற்கை சீற்றம் தனிய வேண்டி புதிய துறைமுகம் ஆதிபராசக்தி மன்றத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை
தூத்துக்குடி மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அம்மா அருளாசியுடன் புதிய துறைமுகம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆன்மிககுரு பங்காரு அம்மா 85வது அவதார பெருமங்கல விழா, மன்ற ஆண்டு விழா கலச விளக்கு வேள்வி பூஜை, சக்தி மாலை அணியும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.குரு பூஜை, வினாயகர் பூஜை, முக்கோண சக்கரம், முக்கோணயாக குண்டம் 11, கலசம், 11 ஓம் சக்தி விளக்கு வைத்து இயற்கை சீற்றம் தணியவும், மக்கள் பேரிடர், விபத்து…
சித்தர் பீடத்தில் தை அமாவாசை திருவிழா
சித்தர் பீடத்தில் தை அமாவாசை திருவிழா நடைபெற்றது. தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர், ஸ்ரீவராஹி அம்மன், குருமகாலிங்கஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். தை அமாவாசை திருவிழா மஹா யாக வழிபாடுகள் சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது. பக்தர்களின் வாழ்வில் கடன் தொல்லைகள்-எதிரி தொல்லைகள் நீங்கிடவும், செல்வவளம்-தொழில்வளம் பெருகிடவும், நாடு முழுவதும் அமைதி நிலவிடவும், இயற்கை பேரிடர்கள் இல்லாத நிலை வேண்டியும் மஹா யாகத்திற்கான வழிபாடுகள் கணபதி, நவக்கிரக…
குட்டையை கிளப்பி குளிர்காய நினைப்பவர்களுக்கு தமிழகத்தில் இடம் கிடையாது 20வது வார்டு பொங்கல் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
குட்டையை கிளப்பி குளிர்காய நினைப்பவர்களுக்கு தமிழகத்தில் இடம் கிடையாது 20வது வார்டு பொங்கல் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.தூத்துக்குடி தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை யொட்டி 20வது வாா்டு வட்ட திமுக சாா்பில் நந்தகோபாலபுரம் என்.பொியசாமி நினைவு திடலில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழா கொடியேற்று விழாவிற்கு முன்னாள் கவுன்சிலா் வட்டச்செயலாளர் ரவீந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட பிரதிநிதி நாராயணன், அவைத்தலைவா் அற்புதராஜ், மாநகர வா்த்தக அணி அமைப்பாளர் பாலமுருகன், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் பாக்கியத்துரை,…




