ONETAMILNEWS

THOOTHUKUDI ONLINE NEWS

புனித ஜோசப் தொழுநோய் மருத்துவமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா  கலந்து கொண்டார்..

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஆரோக்கியபுரம் புனித ஜோசப் தொழுநோய் மருத்துவமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா,சிறப்பு…

Read More

தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வாய்ப்பு உள்ளது-டி என் சி ஏ செயலர் பேச்சு.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வாய்ப்பு உள்ளதாகதமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் பகுவன்தாஸ் ராவ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் புதிய…

Read More

கூத்தங்குளி மீனவர் படகு மீது பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!

கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் நிவாரண உதவி கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்தவர்…

Read More

கூத்தங்குளி மீனவர் படகு மீது பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த 18வயது மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!

கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் நிவாரண உதவி கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்தவர்…

Read More

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி முத்தையாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

நடைபெற்றது. அதிமுக தவெக உள்பட பல்வேறு அமைப்புகள் பங்கேற்றனா்.தூத்துக்குடி காமராஜரை தரக்குறைவாக விமர்சனம் செய்த யூடியூபர் முக்தார் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி முத்தையாபுரம்…

Read More

பெருந்தலைவர் காமராஜரை தரக்குறைவாக விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி,முத்தையாபுரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!! பல்வேறு அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்பு!!! 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

பெருந்தலைவர் காமராஜரை தரக்குறைவாக விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி,முத்தையாபுரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!! பல்வேறு அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்பு!!! தூத்துக்குடி, டிச,…

Read More

முத்துக்குளித்துறை மாமன்னர் பாண்டியாபதி தேர்மாறன் தபால்தலை வெளியிட தமிழ்நாடு ஆளுநரிடம் முன்மொழிவு

தூத்துக்குடி டிசம்பர் 14 : முத்துக்குளித்துறை மாமன்னர் பாண்டியாபதி தேர்மாறன் தபால்தலை வெளியிட தமிழ்நாடு ஆளுநரிடம் முன்மொழிவு செய்யப்பட்டது இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் மதுரை கடற்துறைவன்,…

Read More

தூத்துக்குடி தெப்பகுளத்தில் திடீரென ஏற்பட்ட விரிசலை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பார்வையிட்டார்.

தூத்துக்குடி,தூத்துக்குடி நகரின் மைப்பகுதியில் சிவன் கோவில் அருகே அமைந்துள்ள தெப்பகுளத்தில் மாநகராட்சி சார்பில் சுற்றுபுற நடைமேடை அமைக்கும் பணி நடைபெற்று முடிவடைந்த நிலையில் முழுமையாக நிரம்பி இருந்த…

Read More

பாண்டியபதி தேர்மாறன் 273வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மலர் தூவி மரியாதை

தூத்துக்குடி.இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளையத் தேவர் மற்றும் மருது சகோதரர்களுக்கு போரின் போது தேவையான ஆயுதங்களை தனது கப்பல் மூலம் சென்றடைய உதவிய…

Read More

மாற்றுத்திறனாளி என்ற பெயர் வைத்தது திமுக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கும் அரசு ஸ்டாலின் அரசு அமைச்சர் கீதா ஜீவன் புகழாரம்

உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.தூத்துக்குடி டிசம்பர் 14:உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி விகாசா…

Read More