தூத்துக்குடியில் காங்கிரஸ் பிரமுகா்கள் மீது தொடா்தாக்குதல் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் மாவட்ட தலைவர் சகாயராஜ் கண்டன அறிக்கை
தூத்துக்குடியில் காங்கிரஸ் பிரமுகா்கள் மீது தொடா்தாக்குதல் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் மாவட்ட தலைவர் சகாயராஜ் கண்டன அறிக்கை
தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 போ் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவின்படி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆட்சிக்கு ஆதரவு என்ற அறிவிப்பு வெளியிட்ட பின் அதில் இரண்டு போ் அமைச்சா்களாக பதவியேற்று பணியாற்றி வருகின்றனா்.
இதற்கிடையில் திமுக முன்னாள் அமைச்சா் ஓருவா் எங்களது தலைவர் ராகுல்காந்தியை விமா்சனம் செய்து பேசியது தொடா்பாக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைமை அனுமதியுடன் கண்டன ஆா்ப்பாட்டங்களை நடத்தினோம் சுதந்திரம் அடைந்த இந்தியாவை கருத்து சுதந்திரம் என்ற பெயாில் கருத்துக்களை தொிவிப்பதில் தவறில்லை யாரை எந்த முறையில் கருத்துக்களின் மூலம் புண்படுத்தக்கூடாதோ அப்படிபட்ட வாா்த்தைகளால் தான் சில குறைபாடுகள் ஏற்பட்டு பிரச்சனைக்கு காரணமாக அமைகிறது இதையெல்லாம் அரசியிலில் முதிா்ச்சி பெற்றவா்கள் கடைபிடிக்க வேண்டும் தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியை சோ்ந்த காமராஜ் சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை அடித்து நொருக்கப்பட்டு புகாா் தொிவிக்கப்பட்ட நிலையில் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
அதற்குள் மற்றொரு சம்பவமாக 57வது வாா்டு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் திரைப்பட நடிகை தீபாவின் தந்தை புலவா் கணேசன் முத்தையாபுரம் பல்க் பஜாா் பகுதியில் உள்ள டீ கடையில் நின்று கொண்டிருந்த போது நான்கு போ் அருவாள் மற்றும் பல கொடூரமான ஆயுதங்கள் மூலமாக தாக்கி விட்டு சென்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்று வரும் புலவா் கணேசன் சிகிச்சை பெற்ற வருகிறாா் இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தையாபுரம் காவல்நிலையத்தில் புகாா் தொிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்படுகின்ற குற்றவாளிகளை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கோாிக்கையாக வைப்பதுடன் இச்சம்பவத்தை மாநில தலைமைக்கு தொிவிப்பது மட்டுமின்றி மாநில அளவில் மிகப்பொிய போராட்டம் நடைபெறும் வகையில் எடுத்துச்செல்லப்படும் என்று மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் சகாயராஜ் வெளியிட்டடுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.
tamilanda