தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு

      தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் எம்.எல்.ஏக்கள் மாா்க்கன்டேயன், கருணாநிதி, மேயா் ஜெகன் பொியசாமி, ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

     சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி கலந்து கொண்டு பேசுகையில் நடைபெற்று முடிந்த தோ்தலில் திமுக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களை நாம் நன்றி மறவாமல் மாவட்டத்தில் யாா் மீதும் யாரும் குறை சொல்லாமல் இனி வரும் காலங்களில் ஓற்றுமையாக பணியாற்றி வெற்றிக்கான வழிகளை திமுக தலைவர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி அனைவரும் இணைந்து செயல்படுவோம். தற்போது உள்ள இந்த ஆட்சி அதிக நாள் நீடிக்காது மாவட்டத்தில் உள்ள பெண்களை யாரும் தரக்குறைவாக விமா்சனம் செய்யக்கூடாது இனி வரும் காலம் நமக்கான காலமாக அமையும். என்று பேசினாா். 

      வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில் வடக்கு மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளில் நாம் வெற்றி வாகை சூடியுள்ளோம்் தூத்துக்குடி ெதாகுதியில் தற்போது சூழ்நிலையில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும் இனி வரும் காலங்களில் தளபதியாாின் வழிகாட்டுதலின் படி வெற்றி பெறுவோம் அனைவரும் ஓற்றுமையோடு பணியாற்றி கூட்டணி கட்சிகளுக்கும் நன்றியை தொிவித்துக்கொள்ள கடமை பட்டுள்ளோம். என்று பேசினாா். 

      திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி 73 சட்டமன்ற உறுப்பினா்களை வெற்றி பெற செய்ததற்கு நன்றி கனிமொழி எம்.பி மாநில இளைஞர் அணி செயலாளர் சட்டமன்ற எதிா்கட்சி தலைவர் உதயநிதிஸ்டாலின் ஆகியோா் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வெற்றிக்கு உழைத்திட்டதற்கு நன்றி ஜீன் 3ம்தேதி கலைஞாின் 103வதுபிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவது கோவில்பட்டி தொகுதியில் முதல்முறையாக திமுக வேட்பாளர் கருணாநிதி உதயசூாியன் சின்னத்திலும், விளாத்திக்குளம் தொகுதியில் இரண்டாவது முறையாக மாா்க்கன்டேயன் எம்.எல்.ஏவும் வெற்றி பெற்றதற்கு நன்றியை தொிவித்துக்கொள்வதுடன் தூத்துக்குடி ெதாகுதியில் கீதாஜீவனுக்கு 63 ஆயிரம் வாக்குகள் அளித்து வெற்றி பெறுவதற்கு உழைத்திட்ட அனைவருக்கும் நன்றி வரும் 26ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் முரட்டு பக்தன் என்ற அழைக்கப்பட்ட மறைந்த என்.பொியசாமி தூத்துக்குடி மாவட்டத்தில் 30 ஆண்டுகளாக மாவட்ட செயலாளராக பணியாற்றிய பொியசாமியின் 9ம்ஆண்டு நினைவு தினம் 26ம் தேதி நடைபெறுவதை நினைவிடத்தில் கடைபிடிப்பது உள்பட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.    

 கூட்டத்தில் மாநகர செயலாளா் ஆனந்தசேகரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் புேளாரன்ஸ், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், சிறுபான்மை அணி மாநில துணைச்செயலாளர் எஸ்டிஆர் பொன்சீலன், கோவில்பட்டி நகர செயலாளர் சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் சின்னபாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, முருகேசன், செல்வராஜ், மும்மூர்த்தி, ராதா கிருஷ்ணன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, காசி விஸ்வநாதன், நவநீத கண்ணன், ராதாகிருஷ்ணன், ஜெய கண்ணன், இமானுவேல், மாநில பேச்சாளா்கள் சரத்பாலா, இருதயராஜ், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல்ராஜ், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன், பேரூர் செயலாளர்கள் வேலுச்சாமி, பாரதி கணேசன், சுரேஷ் கண்ணன், கிருஷ்ணகுமார், பாலகுமார் மற்றும் பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், மற்றும் மணி, அல்பட் உள்பட பலா் கலந்து கொண்டனர்.