Blog

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடியிருப்பவர்களுக்கு கனிமொழி எம்பி மூலம் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை..!

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடியிருப்பவர்களுக்கு கனிமொழி எம்பி மூலம் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் ஜமாபந்தியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கோாிக்கை மனு அளித்துள்ளார்.தூத்துக்குடி கிழக்கு…

தூத்துக்குடியில் 5வது வார்டுக்குட்பட்ட அய்யர்விளை பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை வௌ்ள காலத்திற்கு பின்பு நடைபெற்று வரும் பணிகளை சூழற்சி முறையில் பார்வையிட்டு வருவது மட்டுமின்றி அடுத்து வரும் மழைகாலத்திற்கு…

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை கனிமொழி எம்.பி வழங்கினார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட குறிஞ்சி நகாில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 64…

தூத்துக்குடி திமுக நிர்வாகி இல்ல விழா அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமி பங்கேற்பு!!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதி சோ்மபாண்டியன் சியாமளாதேவி ஆகியோரது செல்விகள்: பாலநித்திலா, தயாநிதி, ஆகியோர் பூப்புனித நீராட்டுவிழா வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும்…

தமிழன்டா கலைக்குழு சார்பில் சிலுவை பட்டி முத்து சிலம்ப கூடம் மாணவர்களுக்கு பறை இசை பயிற்சி தொடக்க விழா

தமிழன்டா கலைக்குழு இயக்கம் மற்றும் கலைக்கூடம் போன்றவற்றில் எதிர்கால திட்டம் என்பது பாரம்பரிய கலைகள் வளர வேண்டும் பாரம்பரிய உணவுகள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் பாரம்பரிய மருத்துவம் காப்பாற்றப்பட…

மகா சிவராத்திரி மகா மந்திரம் போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசளிப்பு விழா

தூத்துக்குடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ நலம் தரும் விநாயகர் ஆலயத்தில் ஓம் நமச்சிவாய திருநாம மந்திரம் எழுதிய போட்டியாளர்களுக்கு பரிசளிப்பு…

நாய் குரைத்ததால் தகராறு: கல்லால் தாக்கிய அண்ணன், தம்பி கைது!

ஸ்ரீவைகுண்டம் அருகே நாய் குரைத்ததால் ஏற்பட்ட தகராறில் அதன் உரிமையாளரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம்…

மீன் வியாபாரி உள்பட 2 பேர் வெட்டிக்கொலை: கோவில்பட்டியில் பயங்கரம்!

கோவில்பட்டியில் மீன் வியாபாரி உள்பட 2 பேரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்த சுடலைமுத்து…

தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட அருணா தேவி ரமேஷ் பாண்டியன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்!

தூத்துக்குடியில் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் சுயேட்சை வேட்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார்! தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 28 வேட்பாளர்களில் 19 பேர் சுயட்சையாகவும்,…