தமிழர் கலைகள் மட்டும் பங்கேற்க கூடாது என்று கூறும் ஜேசிஐ சங்கத்திற்கு தமிழன்டா இயக்கத் தலைவர் ஜெகஜீவன், வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் கூட்டாக அதிரடி பேட்டி

கண்டன அறிக்கையில் கூறி இருப்பதாவது : தமிழர்கள் தமிழர்களாக இருப்பதில்லை, தமிழர் பண்பாடுகள் மறைந்து கொண்டிருக்கிறது அவற்றை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் ஏற்கனவே அரபு நாட்டு உணவுகளான…