தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட அருணா தேவி ரமேஷ் பாண்டியன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்!

Spread the love

தூத்துக்குடியில் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் சுயேட்சை வேட்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார்!

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 28 வேட்பாளர்களில் 19 பேர் சுயட்சையாகவும், 9 பேர் அரசியல் கட்சி சார்பாகவும் போட்டியிட்டனர். இதில், அருணாதேவி ரமேஷ் பாண்டியன் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு 19சுயட்சை வேட்பாளர்களில் “முதல்” இடத்திலும்.

அரசியல் கட்சி சார்பாக போட்டியிட்ட 9 வேட்பாளர்களில் மூன்று அரசியல் கட்சி வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி,
28 வேட்பாளர்கள் களம் கண்டதில் 6ஆயிரத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று 6வது இடத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் வாக்களித்த அனைவருக்கும் அவர் நன்றியை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *