Blog

தினபூமி நாளிதழ் உரிமையாளர் கார் விபத்தில் மரணம்

கோவில்பட்டி அருகே கண்டெய்னர் மீது கார் மோதிய விபத்தில் தினபூமி நாளிதழ் உரிமையாளர் மணிமாறன் இன்று (அக். 14) பலியானார்.நாலாட்டின்புத்தூர் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த…

தீபாவளி போனஸ் வழங்க கோரி ஹெச் எம் எஸ் தொழிலாளர்கள் மனு

தீபாவளி போனஸ் வழங்க கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஹச்எம்எஸ் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் பேரவையினர் மனு அளித்தனர்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று…

வேட்டையன் சர்ச்சை – அரசுப் பள்ளிக்கு அவப்பெயர் தரும் காட்சிகளை நீக்க கோரி போராட்டம்

கோவில்பட்டி காந்திநகர் அரசுப்பள்ளி மாணவர்கள் பெண் ஆசிரியையை ஆபாசமாக பதிவு செய்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதால் சர்ச்சை என்கிற வகையில் உள்ள காட்சியை நீக்க பசும்பொன்…

உலக மன நல தினத்தையொட்டி மிதிவண்டி பேரணி

தூத்துக்குடியில் உலக மனநல தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 10ஆம் நாளன்று உலக மனநல தினமாக அனுசரிக்கபட்டு வருகிறது.…

தூத்துக்குடி பிரஸ்கிளப் புதிய நிா்வாகிகள் கலெக்டர் இளம்பகவத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தூத்துக்குடி பிரஸ்கிளப் புதிய நிா்வாகிகள் கலெக்டர் இளம்பகவத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.தூத்துக்குடி பிரஸ் கிளப் 2024 – 2026ம் ஆண்டிற்கு தேர்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளான தலைவர் சண்முகசுந்தரம்…

சென்னையில் கே. சின்னத்துரை அன் கோ கிளை திறப்பு விழா!

தென் மாவட்டங்களில் பிரபலமான கே. சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையின் சென்னை கிளை திறப்பு விழா கோலாகலமாக நடந்தது. ஏரல், திருச்செந்தூர், தூத்துக்குடியில் ஜவுளி மற்றும்…

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி கோரிக்கை மனுக்களை பெற்றார்.

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி கோரிக்கை மனுக்களை பெற்றார். தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மக்கள் குறை…

தாளமுத்துநகாில் கலைஞர் நூற்றாண்டு விழா நூலகம் திறப்பு சண்முகையா எம்.எல்.ஏ, மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் இன்பாரகு, பங்கேற்பு

     தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலைஞாின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் இளைஞர் அணி சார்பில் நூலகம் அமைக்க வேண்டும் என்று…

அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்தது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதிரொலி – பல்வேறு தரப்பினர் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்

தூத்துக்குடி,முன்னாள் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான டாக்டர் கலைஞர், அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்தது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் வரலாற்று…