அம்மோனியா கசிவு 31 பேர் தூத்துக்குடி மருத்துவமனைகளில் அனுமதி நிலா சீ புட்ஸ் எதிராக விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் அதிரடி பேட்டி

தூத்துக்குடி மாவட்டத்தின் 100க்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் இருக்கிறது இதில் ஸ்டெர்லைட் ஆலையில் அம்மோனியா அதிகமாக உற்பத்தி செய்கிறார்கள் என்கின்ற காரணத்தையும் சுட்டிக்காட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூட வைக்க…

தமிழர் கலைகள் மட்டும் பங்கேற்க கூடாது என்று கூறும் ஜேசிஐ சங்கத்திற்கு தமிழன்டா இயக்கத் தலைவர் ஜெகஜீவன், வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் கூட்டாக அதிரடி பேட்டி

கண்டன அறிக்கையில் கூறி இருப்பதாவது : தமிழர்கள் தமிழர்களாக இருப்பதில்லை, தமிழர் பண்பாடுகள் மறைந்து கொண்டிருக்கிறது அவற்றை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் ஏற்கனவே அரபு நாட்டு உணவுகளான…

மாப்பிள்ளை lஊரணி ஊராட்சி பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்:  ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ பங்கேற்பு

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி தாளமுத்துநகர் சோனா மஹாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மாப்பிள்ளையூரணி…

அம்மோனியா வாயு கசிவு தூத்துக்குடியில் 31 பேர் மருத்துவமனையில் அனுமதி, 15 கோடி மதிப்புள்ள பொருள்கள் நாசம் :அமைச்சர்கள் நேரில் ஆய்வு மின் கசிவு என அமைச்சர்கள் தகவல்

தூத்துக்குடியில் நிலா சீ ஃபுட் மீன் பதன ஆலையில் அம்மோனியா வாயு வெளியேறியதால் 31க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி…

மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உபகரணம் வழங்கல்..!

மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பாக 15.07.24 அன்று புனித இன்னாசியார் பள்ளியின் புனித இன்னாசியார் அன்பு இல்ல மாணவர்களுக்கு எழுது ஏடு,விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பாய் போர்வைகள்…

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் இன்று 13 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ஜுலை மாதத்திற்கான சிறப்பு முகாம் 13.07.2024 இன்று சனிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 1…

தூத்துக்குடியில் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தூய்மை பணியாளர்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சியை முற்றுகை

தூத்துக்குடியில் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தூய்மை பணியாளர்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சியை முற்றுகையிட்டனர். தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களை…

தூத்துக்குடியில் காசோலை மோசடி வழக்கில் கிரானைட் உரிமையாளருக்கு 3 வழக்குகளில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது!

தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியில் வசிப்பவர் ஆனந்தராஜ் (லேட்) மகன் அருண் வேல் இவர் தேவர் புரம் ரோட்டில் ஏ.எஸ் கிரானைட் டைல்ஸ் கடையை நடத்தி வந்தார்.…

பகுஜன் சமாஜ் கட்சி தலைவராகிறாரா? திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித்

-நேற்றைய தினம்  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர்  முன்னாள் கவுன்சிலர், மாநகராட்சி பொறுப்பாளர், கூலிப்படை கும்பலால் வெட்டி  படுகொலை செயல்பட்டுள்ளார். இவரது கொலைக்கு  திருநெல்வேலி சேர்ந்த …

வேலவன் ஹைபர் மார்க்கெட்டில் உள்ள கேஎஃப்சி நிறுவனத்திற்கு பூட்டு உணவு பாதுகாப்பு துறை அதிரடி

உணவு எண்ணெய்க்கு அனுமதி இல்லாத மெக்னீசியம் சிலிக்கேட்-சிந்தடிக் என்ற உணவுச் சேர்மத்தினை, மீதமான பழைய உணவு எண்ணெயைத் தூய்மைப்படுத்த பயன்படுத்தியதால், கே.எஃப்.சி உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம்…