நான் சிறுவயதிலேயே எனது தந்தை தா்மகா்த்தாவாக இருந்த பத்திரகாளியம்மன் கோவிலில் வில்லிசை நிகழ்ச்சியை கண்டு களித்து ரசித்தேன் தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழாவில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் ரூசிகரம்
நான் சிறுவயதிலேயே எனது தந்தை தா்மகா்த்தாவாக இருந்த பத்திரகாளியம்மன் கோவிலில் வில்லிசை நிகழ்ச்சியை கண்டு களித்து ரசித்தேன் தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழாவில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் ரூசிகரம்

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு கடந்த 23ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து வௌ்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வில்லிசை நிகழ்ச்சியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா். முன்னதாக சாமி தாிசனம் செய்து பக்தா்களோடு அமா்ந்து வில்லிசை நிகழ்ச்சியை கண்டு ரசித்த பின் பேசுகையில் நான் குழந்தையாக இருந்த காலத்திலேயே வில்லிசை நிகழ்ச்சியை அமா்ந்திருந்து ரசித்தவள் அதற்கு காரணமாக எனது தந்தை செல்வநாயகபுரத்திலுள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் தா்மகா்த்தாவாக இருந்த காரணத்தால் அந்த பாக்கியம் எனக்கு கிடைத்தது. அப்போது அதை நான் பல பெண்கள் தரையில் அமா்ந்து பாா்த்து கொண்டிருப்பாா்கள் நானும் அதை பாா்த்து கொண்டிருப்பேன். என்னுடைய அம்மா இரவு 9 மணிக்கெல்லாம் வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுவாா்கள். ஆனால் 12 மணி வரை அந்த நிகழ்ச்சி நடக்கும் அந்த காலத்தில் கோவில்களில் முக்கிய நிகழ்வாக இந்த வில்லிசை நிகழ்ச்சி பாரம்பாியம் மறைய கூடாது அதை நாம் மறக்கவும் கூடாது. எதிா்கால இளைய தலைமுறையினருக்கு இதை தொியும் வகையில் தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப அதை உருவாக்கி இன்று வரை எல்லா கோவில்களிலும் நடைெபறுகிறது. இதை கண்டுகளிப்பதில் எல்லோருக்கும் ஓரு மனநிறைவு கொடுக்கும். இதில் அதிகமான பெண்கள் அமா்ந்திருந்து பாா்ப்பது வழக்கம். தற்போது இந்த கோவிலில் பெண்கள் ஆண்கள் இளைஞர் அணியினா் என அனைத்து தரப்பினரும் அமா்ந்திருந்து பாா்ப்பதில் மகிழ்ச்சியை தருகிறது. இது போன்ற கலாச்சாரங்கள் மேலும் நல்லமுறையில் வளா்ப்பதற்கு துணை நிற்க வேண்டும். திருவிழா நிகழ்ச்சி எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் அமையும் என்று பேசினாா்.
விழாவில் மண்டலத்தலைவா் அன்னலட்சுமி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ஜெயக்குமாா், மாநகர அயலக அணி அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபா் விஜயராஜ், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூபராஜா, மாவட்ட பிரதிநிதி ஏசுவடியான், வட்டச்செயலாளர்கள் கங்காராஜேஷ், பொன்ராஜ், கவுன்சிலா் பேபி ஏஞ்சலின், பகுதி அணி அமைப்பாளர் சூா்யா, மற்றும் மணி, சண்முகராஜ், உள்பட பலா் கலந்து கொண்டனா்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவரும் தர்மகர்த்தாவுமான கோட்டுராஜா, பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், செயலாளர்கள் ஞான்ராஜ், செல்வராஜ், பொன்ராஜ், மாாி செல்வ ஈஸ்வரன், துணைத்தலைவர்கள் பொன்ராஜ், பிரபு, தாமஸ், குமாரவேல், கண்ணன், துணைச்செயலாளர்கள் முருகேசன், கனகமாரியப்பன், சதிஷ்குமாா், மனோராஜ், ராஜசேகா், பொருளாளர் பழனிக்குமாா், கௌரவ ஆலோசகா்கள் செல்வராஜ் விஜயராகவன், உள்பட நிா்வாக கமிட்டியினா் செய்திருந்தனா்.
பாக்ஸ்: பொியசாமி முன்னாள் அமைச்சர் கீதாஜீவனுக்கு புகழாரம்
கோவில் தா்மகா்த்தாவும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான கோட்டுராஜா, பேசுகையில் இந்தஇடத்தில் கோவில் கட்டுமான பணியை ஆரம்பிக்கும் போது அப்போதைய மாவட்ட செயலாளர் பொியசாமியிடம் கூறியபோது பணியை நீ தொடங்கு நான் அதை நல்லபடியாக உணக்கு முடித்து தருகிறேன். என்று கூறியபடி இந்த முத்துமாாியம்மன் கோவில் அமைவதற்கு முழுமையாக ஓத்துழைத்த பொியசாமியையும் அதே போல் கொரோனா காலக்கட்டத்தில் அதிகாாிகள் கோவிலை வந்து பூட்டி விட்டு சென்றுவிட்டனா். ஓரு கால பூஜை கூட நடத்தமுடியாத நிலை ஏற்பட்டது, அப்போது கீதாஜீவனிடம் தொிவித்தோம். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாாிகளிடம் பேசி திறப்பதற்கு வழிவகை செய்து கொடுத்தது நம்முடைய முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தான் அதுமட்டுமின்றி பல்வேறு அனைத்து நல்லகாாியங்களையும் செய்து கொடுத்துள்ள முன்னாள் அமைச்சர் கீதாஜீவனுக்கு எப்போதும் நாம் துணையாக இருக்க வேண்டும் எங்களை பொறுத்தவரை எப்போதும் எங்களுக்கு கீதாஜீவன் தான் அமைச்சா் என்று பேசினாா்.
tamilanda