மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உபகரணம் வழங்கல்..!

மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பாக 15.07.24 அன்று புனித இன்னாசியார் பள்ளியின் புனித இன்னாசியார் அன்பு இல்ல மாணவர்களுக்கு எழுது ஏடு,விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பாய் போர்வைகள்…

தூத்துக்குடியில் காமராஜர் 122 வது பிறந்தநாள் விழா : தெட்சணமாற நாடார் சங்கம்SPJM நண்பர்கள் சார்பில் 10,000 பேருக்கு அறுசுவை விருந்து

தூத்துக்குடியில் காமராஜர் 122 வது பிறந்தநாள் விழா : தெட்சணமாற நாடார் சங்கம்SPJM நண்பர்கள் சார்பில் 10,000 பேருக்கு அறுசுவை விருந்து பண்டாரவிளை வைத்தியர் SPJ முருகேசன்…

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் இன்று 13 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ஜுலை மாதத்திற்கான சிறப்பு முகாம் 13.07.2024 இன்று சனிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 1…

தூத்துக்குடியில் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தூய்மை பணியாளர்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சியை முற்றுகை

தூத்துக்குடியில் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தூய்மை பணியாளர்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சியை முற்றுகையிட்டனர். தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களை…

தூத்துக்குடியில் காசோலை மோசடி வழக்கில் கிரானைட் உரிமையாளருக்கு 3 வழக்குகளில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது!

தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியில் வசிப்பவர் ஆனந்தராஜ் (லேட்) மகன் அருண் வேல் இவர் தேவர் புரம் ரோட்டில் ஏ.எஸ் கிரானைட் டைல்ஸ் கடையை நடத்தி வந்தார்.…

பகுஜன் சமாஜ் கட்சி தலைவராகிறாரா? திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித்

-நேற்றைய தினம்  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர்  முன்னாள் கவுன்சிலர், மாநகராட்சி பொறுப்பாளர், கூலிப்படை கும்பலால் வெட்டி  படுகொலை செயல்பட்டுள்ளார். இவரது கொலைக்கு  திருநெல்வேலி சேர்ந்த …

வேலவன் ஹைபர் மார்க்கெட்டில் உள்ள கேஎஃப்சி நிறுவனத்திற்கு பூட்டு உணவு பாதுகாப்பு துறை அதிரடி

உணவு எண்ணெய்க்கு அனுமதி இல்லாத மெக்னீசியம் சிலிக்கேட்-சிந்தடிக் என்ற உணவுச் சேர்மத்தினை, மீதமான பழைய உணவு எண்ணெயைத் தூய்மைப்படுத்த பயன்படுத்தியதால், கே.எஃப்.சி உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம்…

தூத்துக்குடியில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த தின விழாவிற்கு வருகை புரிந்த ஜோயலுக்கு மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர் சிறப்பு வரவேற்பு……….

தூத்துக்குடி எஸ்.எஸ். மாணிக்கபுரத்தில் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழா வி.சி.க தொகுதி துணைச் செயலாளர் ராமு (எ) ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் 1000 பயனாளிகளுக்கு…

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடியிருப்பவர்களுக்கு கனிமொழி எம்பி மூலம் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை..!

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடியிருப்பவர்களுக்கு கனிமொழி எம்பி மூலம் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் ஜமாபந்தியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கோாிக்கை மனு அளித்துள்ளார்.தூத்துக்குடி கிழக்கு…

தூத்துக்குடியில் 5வது வார்டுக்குட்பட்ட அய்யர்விளை பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை வௌ்ள காலத்திற்கு பின்பு நடைபெற்று வரும் பணிகளை சூழற்சி முறையில் பார்வையிட்டு வருவது மட்டுமின்றி அடுத்து வரும் மழைகாலத்திற்கு…