தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை கனிமொழி எம்.பி வழங்கினார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட குறிஞ்சி நகாில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 64…