தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி கோரிக்கை மனுக்களை பெற்றார்.

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி கோரிக்கை மனுக்களை பெற்றார். தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மக்கள் குறை…

தாளமுத்துநகாில் கலைஞர் நூற்றாண்டு விழா நூலகம் திறப்பு சண்முகையா எம்.எல்.ஏ, மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் இன்பாரகு, பங்கேற்பு

     தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலைஞாின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் இளைஞர் அணி சார்பில் நூலகம் அமைக்க வேண்டும் என்று…

அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்தது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதிரொலி – பல்வேறு தரப்பினர் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்

தூத்துக்குடி,முன்னாள் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான டாக்டர் கலைஞர், அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்தது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் வரலாற்று…

தூத்துக்குடியில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டைகளை முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்

தூத்துக்குடி.அதிமுக கழக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான, சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கையொப்பமிட்ட புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளை அதிமுக மாநில வர்த்தகஅணி செயலாளரும்; முன்னாள் அமைச்சருமான…

தூத்துக்குடி பழைய பேருந்துநிலையத்தில் பாத்ரூம், குடிதண்ணீர் வசதி கூடுதலாக அமைத்து தர மேயா் ஜெகன் பொியசாமியிடம் மதிமுக கோாிக்கை

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும்…

தூத்துக்குடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் குடிநீர் கட்டண…

தெற்கு மண்டலத்தில் நடைபெற்ற குறைதீா்க்கும் முகாமில் 126 மனுக்களில் 4 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு மேயர் ஜெகன் பொியசாமி அதிரடி

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு புதன்கிழமையில் மண்டல அலுவலகத்தில் அப்பகுதிக்குட்பட்ட பொதுமக்களின் கோாிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கூட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட…

அம்மோனியா கசிவு 31 பேர் தூத்துக்குடி மருத்துவமனைகளில் அனுமதி நிலா சீ புட்ஸ் எதிராக விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் அதிரடி பேட்டி

தூத்துக்குடி மாவட்டத்தின் 100க்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் இருக்கிறது இதில் ஸ்டெர்லைட் ஆலையில் அம்மோனியா அதிகமாக உற்பத்தி செய்கிறார்கள் என்கின்ற காரணத்தையும் சுட்டிக்காட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூட வைக்க…

தமிழர் கலைகள் மட்டும் பங்கேற்க கூடாது என்று கூறும் ஜேசிஐ சங்கத்திற்கு தமிழன்டா இயக்கத் தலைவர் ஜெகஜீவன், வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் கூட்டாக அதிரடி பேட்டி

கண்டன அறிக்கையில் கூறி இருப்பதாவது : தமிழர்கள் தமிழர்களாக இருப்பதில்லை, தமிழர் பண்பாடுகள் மறைந்து கொண்டிருக்கிறது அவற்றை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் ஏற்கனவே அரபு நாட்டு உணவுகளான…

மாப்பிள்ளை lஊரணி ஊராட்சி பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்:  ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ பங்கேற்பு

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி தாளமுத்துநகர் சோனா மஹாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மாப்பிள்ளையூரணி…