எம்.பி தோ்தலை விட எம்.எல்.ஏ தேர்தல் தான் நமக்கு முக்கியம் என்று அனைவரும் பணியாற்ற வேண்டும் இராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேசினார்.
அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணையிக்கிணங்க இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் எம்.ஜி.ஆர் மன்ற துணைத்தலைவர் ரத்தினம் மாவட்ட…