மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உபகரணம் வழங்கல்..!

Spread the love

மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பாக 15.07.24 அன்று புனித இன்னாசியார் பள்ளியின் புனித இன்னாசியார் அன்பு இல்ல மாணவர்களுக்கு எழுது ஏடு,விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பாய் போர்வைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் இயக்குனர் திரு ஜாய்சன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் மேனாள் வ உ சி கல்லூரி தமிழ் துறைத்தலைவர் முனைவர் திரு முத்துசாமி அவர்கள் மற்றும் புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி மேனாள் உதவி தலைமையாசிரியர் திரு ஜேம்ஸ் அருள்ராஜ் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தினர் மேலும் இந்நிகழ்வில் அறக்கட்டளை நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *