ONETAMILNEWS

THOOTHUKUDI ONLINE NEWS

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் ஆய்வு கழிவுநீர் கலப்பதாக புகார்

தெப்பக்குளத்தில் கழிவு நீர் கலக்கப்பட்டு வருகிறது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் குற்றச்சாட்டுதூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் உள்ள தெப்பக்குளம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த வேலையில்…

Read More

தெப்பக்குளத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்ல பாண்டியன் நேரில் சென்று ஆய்வு

தூத்துக்குடி மாநகரின் மையத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தெப்பக்குளம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு தெப்பக்குளம் நடைமேடையில் திடீரென விரிசல் ஏற்பட்டு…

Read More

ஐந்து மாற்று திறனாளிகளுக்கு திருமணம்

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் சுயம்வரத்தில் தேர்வான ஐந்து ஜோடிகளுக்கு திருமணம் தூத்துக்குடி மரை மாவட்ட ஆயிரம் ஸ்டீபன் நடத்தி வைத்தார் தூத்துக்குடி லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது…

Read More

ஊர் தலைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இளஞ்சிறாருக்கு 3 ஆண்டுகள் நூதன தண்டனை!

மதுபோதையில் கோவில் திருவிழாவில் தகராறு செய்தவர்களை கண்டித்த ஊர் தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இளஞ்சிறாருக்கு17 ஆண்டுகளுக்கு பிறகு 3 ஆண்டுகள் நூதன தண்டனை..தூத்துக்குடி மாவட்ட…

Read More

ஓட்டப்பிடாரத்தில் கச்சேரி தளவாய்புரம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி டிவி பெட்டி வழங்கினார் தளவை ஏ கே எஸ் கண்ணன்

தமிழக துணை முதல்வர் கழக இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்தநாள்…

Read More
மலட்டுத்தன்மை அறவே இல்லை. கேன்சர் இல்லை, சர்க்கரை வியாதி இல்லை, இதய நோய்கள் இல்லை ….. வெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும் சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மா(ற்)றிய குடிகாரர்களின் கூடாரமாய் ஆண்மையிழந்து இயலாதவர்களாய்த் தமிழ்ச் சமூகத்தின் இன்றைய இளைஞர்கள்.

மீண்டும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள் அனைவருக்கும் .சொல்லுங்கள்

மலட்டுத்தன்மை அறவே இல்லை. கேன்சர் இல்லை,சர்க்கரை வியாதி இல்லை,இதய நோய்கள் இல்லை …..வெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும் சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மா(ற்)றிய குடிகாரர்களின்…

Read More
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

மும்பையில் நடந்த கடல்சார் மாநாட்டில், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்தியாவின் பெரிய…

Read More

உயிர் மூச்சு திரைப்படம் உலகளாவிய திரைப்படமாக மாறப்போகிறது மனிதனாய் பிறந்த அனைவருக்கும் பொழுதுபோக்கு மிகவும் அவசியம்…

இந்த 21ம் நூற்றாண்டில் சினிமா என்ற பொழுதுபோக்கில் ஏதோ ஒரு வகையில் தானும் இணைந்திருக்க வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனும் எண்ணுவது இயல்பு… ஒரு சிலருக்கு சிறிய…

Read More

தூத்துக்குடி பானு பிருந்தாவன் ஓட்டல் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி உரிமையாளர்கள் குழிக்குள் அமர்ந்து போராட்டம்!!

தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டல் ஆன பானு பிருந்தாவன் ஓட்டல் நிறுவனம் தங்களது இடத்தில் வாடகை ஒப்பந்தம் முடிந்த பின்பும் காலி செய்யாமல் ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும்…

Read More