தூத்துக்குடி பிரஸ் கிளப் காலண்டர், டைரி அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர்களிடம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி பிரஸ் கிளப் காலண்டர், டைரி அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர்களிடம் வழங்கப்பட்டது.தூத்துக்குடி டிச:31தூத்துக்குடி பிரஸ்கிளப் சார்பில் 2026ம் ஆண்டிற்கான டைரி, காலண்டர் மற்றும் புத்தாண்டையொட்டி இனிப்பு, காரம், பேனா, குங்குமசிமிழ் ஆகிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்ச்சாலையில் உள்ள பிரஸ் கிளப் அலுவலகத்தில் பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜீ, துணை தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஸ்குமார், கௌரவ ஆலோசகர்கள் பாலகிருஷ்ணன் ஆத்திமுத்து ஆகியோர் முன்னிலையில்…

Read More

மீண்டும் திமுக ஆட்சி மலர்ந்திட அனைவரும் பாடுபட வேண்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

மீண்டும் திமுக ஆட்சி மலர்ந்திட அனைவரும் பாடுபட வேண்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.தூத்துக்குடி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட தலைவர் மீராசா தலைமையில் நடைபெற்றது.வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கி ேபசுகையில் 24 மணி நேரமும் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நாங்கள் உழைத்துக் கொண்டே இருக்கிறோம் ஆகையால்…

Read More

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்து, 2வது முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வருவதற்கு அனைவரும் பணியாற்ற வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்து, 2வது முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வருவதற்கு அனைவரும் பணியாற்ற வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் 31வது வார்டுக்குட்பட்ட 305ம் பாகத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தேர்தல் முன்னெடுப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு வட்டச்செயலாளர் பாலகுருசாமி தலைமை வகித்தார். பிஎல்ஏ 2 முருகன் முன்னிலை வகித்தார். மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம்…

Read More

மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் மாடு திரிந்தால் இனி மாநகராட்சிக்கு சொந்தம் ஜனவரி 1 முதல் அமுலுக்கு வருகிறது. மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.பின்னர், மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி பகுதியில் அனைத்து பணிகளும் நல்லமுறையில் நடைபெற்று வருகின்றன. மழைக்காலத்தில் மழை நீர் 16 17 2 ஆகிய 3 வாா்டுகளில் தவிர மற்ற இடங்களில் எங்கும் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல்வேறு வழித்தடம் கழிவு நீர் பம்பிங் மூலம்…

Read More

தூத்துக்குடி பத்திாிகையாளர்களுக்கு மாணிய விலையில் வீட்டுமணை வழங்க வேண்டும். மாநகராட்சி கூட்டத்தில் வக்கீல் மந்திரமூர்த்தி கோாிக்கை

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரன மாதந்திர கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயா் ஜெகன் பொியசாமி தலைமையில் நடைபெற்றது. ஆணையா் ப்ாியங்கா துணை மேயா் ஜெனிட்டா முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி மாநகராட்சி எதிர்கட்சி அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி பேசுகையில் மழையிலும் ,வெயிலிலும் மக்களுக்காக உழைக்கும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மானிய விலை வீட்டு மனை பட்டா கேட்டு நீண்ட நாட்களாக…

Read More

வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு மேலூர் பங்களா தெருவில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ கோகுலகிருஷ்ணன் திருக்கோவிலில் பாண்டுரங்கர் வைகுண்ட ஏகாதேசி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்

வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு மேலூர் பங்களா தெருவில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ கோகுலகிருஷ்ணன் திருக்கோவிலில் பாண்டுரங்கர் வைகுண்ட ஏகாதேசி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

Read More

தமிழக வெற்றி கழகத்தின் விளாத்திகுளம் வடகிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பொறுப்பு எபநேசர் -க்கு தமிழக வெற்றி கழகத்தின் மாநில தலைவர் விஜய் அறிவித்திருக்கிறார்கள் நியமன உத்தரவு சான்றிதழை  எபினேசர், பெற்றுக்கொண்டார். விஜய்  வர இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று மிகப் பெரிய சாதனை பெற வேண்டும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் கோட்டையாக மாற்ற வேண்டும் மற்றும் கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களோடும் இணைந்து…

Read More

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மகளிர் சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் இணைந்து போல்பேட்டையில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்திய உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மற்றும் புத்தாண்டு விழா : அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மகளிர் சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் இணைந்து போல்பேட்டையில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்திய உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மற்றும் புத்தாண்டு விழா நிகழ்வில்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், மாநகர திமுக செயலாளர்…

Read More

3வது தமிழன்டா சங்கமம் தமிழன்டா ஜெகஜீவன் அழைக்கிறார்

. தமிழரின் கலைகள், தமிழரின் மருத்துவம், தமிழரின் உணவுகள், நாட்டு நாய்கள் போன்றவையை பறைசாற்றும் வகையிலும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு புத்துயிர் ஊட்டும் வகையிலும் தமிழன்டா இயக்கம், கலைக்குழு சார்பில் 2000 நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழன்டா இயக்கம், கலைக் குழு தலைவர் ஜெகஜீவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் 2026 விழாவை முன்னிட்டு தமிழன்டா இயக்கம், கே. சின்னத்துரை அண்ட் கோ, தமிழ்நாடு மெர்கண்டைல்…

Read More

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை.

திருச்செந்தூர் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நிலையங்களில்.. நாளை டிசம்பர். 29ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால்.. சாத்தான்குளம் துணை மின் நிலையத்தைச் சாா்ந்த.. சாத்தான்குளம்,முதலூா்,கருங்கடல்,வெங்கடேசபுரம்,சுப்புராயபுரம்,தருமபுரி,போலயாா்புரம்,சுப்புராயபுரம்,பொத்தகாலன்விளை,சிறப்பூா்,ஆலங்கிணறு,கொம்பன்குளம், நெடுங்குளம்,கருவேலம்பாடு,கண்டுகொண்டான்மாணிக்கம்ஆகிய பகுதிகளிலும்.. நாசரேத் துணை மின் நிலையத்தைச் சாா்ந்த.. நாசரேத்,கச்சனாவிளை,நெய்விளை,வெள்ளமடம்,எழுவரைமுக்கி,தேரிப்பனை பகுதிகளிலும்.. செம்மறிக்குளம் துணை மின்நிலையத்தைச் சாா்ந்த.. மெஞ்ஞானபுரம்,அனைத்தலை,ராமசாமிபுரம்,லெட்சுமிபுரம்,வாகைவிளை,மானாடு,செட்டிவிளைபகுதிகளிலும்.. நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்தைச் சாா்ந்த.. நடுவக்குறிச்சி,தட்டாா்மடம்,கொம்மடிக்கோட்டை,புத்தன்தருவை,சாலைப்புதூா்,கடகுளம்,இடைச்சிவிளை,பனைவிளை,மணிநகா்,பூச்சிக்காடு,அதிசயபுரம்,பிரகாசபுரம்,தச்சன்விளை,படுக்கப்பத்து,உடைபிறப்பு,சுண்டன்கோட்டை,பெரியதாழை,உதிரமாடன்குடியிருப்பு,பிச்சிவிளை,அழகப்பபுரம் பகுதிகளிலும்.. பழனியப்பபுரம் துணை மின் நிலையத்தைச் சாா்ந்த.. பழனியப்பபுரம்,அம்பலச்சேரி,அறிவான்மொழி,கட்டாரிமங்கலம்,மீரான்குளம்,தோ்க்கன்குளம்,ஆசிா்வாதபுரம்,கருங்கடல்,கோமனேரிபகுதிகளிலும்.. உடன்குடி துணை மின் நிலையத்தைச் சாா்ந்த.. உடன்குடி,தைக்காவூா்,சீா்காட்சி,பிச்சிவிளை,செட்டியாபத்து,ஞானியாா்குடியிருப்பு,தாண்டவன்காடு,தண்டுபத்து,வெள்ளாளன்விளை,பரமன்குறிச்சி,சீருடையார்புரம்,எள்ளுவிளை,கரிசன்விளை,குதிரைமொழி,வீரப்பநாடார் குடியிருப்பு,தேரிக்குடியிருப்பு,கொட்டங்காடு,மாதவன்குறிச்சி,மெய்யூா்,பிறைகுடியிருப்பு,கடாட்சபுரம்,அன்பின்நகரம்ஆகிய…

Read More