Breaking News

2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும். கூண்டுகிளி விஜய் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார் நடிகை திரிஷாவிடம் கேட்டால் தெரியும். தூத்துக்குடியில் திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் பேட்டி.

தூத்துக்குடி.தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய்ன் முன்னாள் மேலாளரும், திரைப்பட தயாரிப்பாளர் சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.இந்நிலையில் திமுக பிரமுகர் பி.டி.செல்வக்குமார் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் எல்லாத் திட்டங்களும் முறையாக அறிவித்து அதை முறைப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். அனைவரையும் அரவணைத்துச் சென்று ஆட்சி செய்வதின் மூலம் பொதுமக்களும் நன்மை அடைந்துள்ளனர். 2026ல் நடைபெறவுள்ள தேர்தலில்…

Read More

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் திரைப்பட தயாரிப்பாளர் 48 பேருக்கு பி.டி.செல்வக்குமார் ஆட்டுக்குட்டி வழங்கினார்.

தூத்துக்குடி.திமுக மாநில இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக பிரமுகருமான பி.டி.செல்வக்குமார் 48 பேருக்கு ஆட்டுக்குட்டிகளையும், அரிசி பைகளையும் வழங்கி எதிர்வரும் காலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் செய்த சாதனைகளையும் திட்டங்களையும் எண்ணிப்பார்த்து வாக்களிக்க வேண்டும். உங்களுக்காக எப்போதும் நாடும் நாட்டு மக்களும் முக்கியம் என்று கருதி பணியாற்றி வரும் முதலமைச்சர் தளபதியாரின் வழியில், துணை முதலமைச்சராக…

Read More

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களை வரவேற்க தயார் நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பூங்காக்கள், மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடிபொங்கல் பண்டிகையானது மொத்தம் 4 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பொங்கலுக்கு முந்தைய நாள் போகி, தை பொங்கல், அடுத்து மாட்டு பொங்கல், நான்காம் நாள் கொண்டாடப்படுவது கன்னி பொங்கல் என்று சொல்லக்கூடிய காணும் பொங்கல். பெண்களுக்காக கொண்டாடப்படும் பண்டிகை தான் காணும் பொங்கல்.பொதுவாக காணும் பொங்கல் பண்டிகையானது கடற்கரை, ஆறு போன்ற நீர் நிலைகளை மற்றும் சுற்றுலாத்தளங்களை சார்ந்தும் இருக்கிறது. காணும் பொங்கல் அன்று வீட்டில் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்றுகூடி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். காணும்…

Read More

சட்டவிரோத குடிநீர் இணைப்பு வழங்கிய கயத்தாறு பேரூராட்சித் தலைவர் மீது கலெக்டரிடம் புகார்

தூத்துக்குடி.தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாபு மாவட்ட கலெக்டர் இளம்பகவத்திடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு பேரூராட்சித் தலைவர் சுப்புலட்சுமியின் நிர்வாகம் அளவுக்கு மீறிய ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கிறது.அலுவலகத்துக்கு தலைவர் சுப்புலட்சுமி வராத காரணத்தினால், அவரது மாமனாரும், கயத்தாறு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னப்பாண்டி, அங்கு அமர்ந்து கொண்டு பேரூராட்சி நிர்வாகத்தின் அத்தனை காண்ட்ராட்டுகளையும் அவரே நேரடியாகப் பேசி முடித்து கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் கயத்தாறு…

Read More

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடிகிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கடற்கரை சாலையில் உள்ள பனிமயமாதா ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிற்கு பனிமய மாதா பங்கு தந்தை ஸ்டார்வின் தலைமை வகித்தார்.பனிமய மாதா ஆலய வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கண்கவரும் வகையில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நிகழ்ச்சியை கண்டுகளித்தார். பின்னர் அப்பகுதியில் உள்ள 2 பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்…

Read More

தூத்துக்குடியில் புதியதாக 2758 தெரு விளக்குகள் 30 இடங்களில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது, மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.

தூத்துக்குடிவளர்ந்து வரும் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டு பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் நீதிமன்றம் முன்பு உயர் மின்கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்நிலையில் நீதிமன்றம் முன்பிருந்து இராஜாஜி பூங்கா வரை மற்றும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பத்திரப்பதிவு துறை அலுவலகம் வரை பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவின் படி மின்விளக்கு…

Read More

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊா்வலத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி கிறிஸ்துமஸை முன்னிட்டு அலங்காிக்கப்பட்ட வாகனங்களில் பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் கேரல் ஊா்வலம் நடைபெற்றது. கடற்கரை சாலையில் உள்ள பனிமயமாதா ஆலயம் முன்பிருந்து ெதாடங்கப்பட்ட ஊர்வலத்தை வடக்கு மாவட்டதிமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த சிறுவனோடு கொடியசைத்து துவக்கி வைத்தாா்.நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளா் முருகஇசக்கி, வட்டச்செயலளார் டென்சிங் முன்னாள்…

Read More

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளவர்கள் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ள தகுதியான வாக்காளர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி தங்கள் வாக்குகளை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துைற அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது “தமிழ்நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் அறிவித்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து கடந்த…

Read More

எல்லா மதத்தினரும் போதிப்பதின் மூலம் தான் அன்பு கிடைக்கிறது. கிறிஸ்துமஸ் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15வது வாா்டு பகுதியில் உள்ள செக்கானியா ஜெபத்தோட்டம் சாா்பில் 15வது கிறிஸ்துமஸ் விழா இபி நகாில் நடைபெற்ற விழாவிற்கு செக்கானியா ஜெபத்தோட்டம் நிறுவனர் ராஜகுமார் தலைமை வகித்தாா். பாதிாியார் ராபின்சன் ஜெபம் செய்தாா்.பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பாிசுகள் வழங்கி 100 பேருக்கு சேலை வேஷ்டி வழங்கி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும்…

Read More

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாகவும், உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டது..

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கேக் வெட்டி அனைவருடனும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் உயர்திரு சி.த. செல்லப்பாண்டியன்.. தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 500 கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அனைவருக்கும்.. ஒவ்வொரு வருடமும் வழக்குவது போல் இந்த வருடமும் அசைவ மதிய உணவு வழங்கப்பட்டது.. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழா…

Read More