Breaking News

வரும் பிப்ரவரி மாதத்திற்கு பின்வசைபாடியவர்கள், குறைசொல்பவர்கள் வாழ்த்து பாடுகின்ற அளவிற்கு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆன்மீக பொக்கிஷமாக திகழும் அமைச்சர் சேகர்பாபு தகவல்

தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் ஆறுபடை வீடுகள் காட்சியரங்கம், நாழிக்கிணறு புனரமைப்பு பணிகள், சூரசம்ஹார காட்சியரங்கம், சஷ்டி மண்டபம், விபூதி தயாரிப்பு கூடம், பஞ்சாமிர்த தயாரிப்பு கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி ஆகிய திருப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்கடந்த ஆட்சியில் 2021க்கு முன்பு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பெருந்திட்ட வரைவின் கீழ்,…

Read More

தூத்துக்குடி 20தாவது வாா்டில் பாகமுகவா்கள் கூட்டம் நடைபெற்றது.தூத்துக்குடி மாநகராட்சி போல்பேட்டை பகுதி 20தாவது வார்டு பாகம் 89ல் என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி பாகமுகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நந்தகோபாலபுரம் கிழக்கு சி என் ஆர் காம்ப்ளக்ஸில் வட்ட செயளாலரும் முன்னாள் கவுன்சிலருமான இரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. பகுதி செயலாளர் ஜெயக்குமார் ஆலோசனைகள் வழங்கினார்கூட்டத்தில் வட்ட செயலாளர் முனியசாமி மற்றும் நிர்வாகிகள் காளிமுத்து முருகேசன் முத்துவீரப்பன் பாகமுகவர்கள் ஸ்ரீதரன் சுரேஷ் சிவகுருசாமி இசக்கிராஜன் கன்னியப்பன் சுப்பிரமணியன் நட்சத்திரம் உள்பட…

Read More

தூத்துக்குடி வரதராஜபுரத்தில் புதிய ரேசன்கடையை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தாா்.

தூத்துக்குடி வரதராஜபுரத்தில் புதிய ரேசன்கடையை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தாா்.தூத்துக்குடி மாநகராட்சி 39 வது வார்டுக்குட்பட்ட வரதராஜபுரம் பகுதியில் புதிய நியாய விலை கடையை மக்கள் பயன்பாட்டிற்காக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.கீழ ரங்கநாதபுரம், மேல ரங்கநாதபுரம், பத்திரகாளியம்மன் கோவில் தெரு, வடக்கு ரதவீதி, வடக்கு ரத வீதி தொடர்ச்சி, வரதராஜபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இதனால் பயன்பெறுவர்.நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கூட்டுறவுத்துறை…

Read More

தூத்துக்குடியில் 3நாட்கள் தமிழன்டா சங்கமம் 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அமைச்சர் கீதாஜீவன், மேயா் ஜெகன் பொியசாமி, எம் எல் ஏ சண்முகையா போன்றோர் பங்கேற்பு ஜெகஜீவன் அழைப்பு

தூத்துக்குடி தமிழரின் கலைகள், தமிழரின் மருத்துவம், தமிழரின் உணவுகள், நாட்டு நாய்கள் போன்றவையை பறைசாற்றும் வகையிலும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு புத்துயிர் ஊட்டும் வகையிலும் தமிழன்டா இயக்கம், கலைக்குழு சார்பில் 2000 நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெறுகிறது.இதுகுறித்து தமிழன்டா இயக்கம், கலைக் குழு தலைவர் ஜெகஜீவன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் 2026 விழாவை முன்னிட்டு தமிழன்டா இயக்கம், கே. சின்னத்துரை அன் கோ, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சத்யா…

Read More

திமுகவும் தொழிலாளர்களும் எனக்கு இருகண்கள் தூத்துக்குடி மேயர் ஜெகன் பொியசாமி பேசினார். தூத்துக்குடி லைசன்ஸ் தாரா்கள் உப்பளங்களில் விற்று முதல் சுமை வேலைகள் செய்து வரும் சங்கத்தின் உறுப்பினா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கும் நிகழ்ச்சி

திமுகவும் தொழிலாளர்களும் எனக்கு இருகண்கள் தூத்துக்குடி மேயர் ஜெகன் பொியசாமி பேசினார். தூத்துக்குடி லைசன்ஸ் தாரா்கள் உப்பளங்களில் விற்று முதல் சுமை வேலைகள் செய்து வரும் சங்கத்தின் உறுப்பினா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கும் நிகழ்ச்சி போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கி மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் திமுகவில் கலைஞாின் முரட்டு பக்தனாக இருந்து எனது தந்தையார் 20க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்து தொழிலாளர்கள் நலன் மட்டுமின்றி திமுகவின் வளர்ச்சிக்கும்…

Read More

கனிமொழி எம்.பி பிறந்தநாளை யொட்டி 51 கபடி வீரா்களுக்கு ஓட்டப்பிடாரம் திமுக ஓன்றிய செயலாளா் இளையராஜா சீருடை வழங்கினாா்.

கனிமொழி எம்.பி பிறந்தநாளை யொட்டி 51 கபடி வீரா்களுக்கு ஓட்டப்பிடாரம் திமுக ஓன்றிய செயலாளா் இளையராஜா சீருடை வழங்கினாா்.தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் விளையாட்டுத்துறையை பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து விளையாட்டுதுறை வீரா்களையும் தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. அதே வேளையில் அவர்களுக்கு தேவையான அரசு சாா்ந்த உதவிகளை வழங்கி ஊக்கப்படுத்தி தேசிய மற்றும் உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகளை…

Read More

தூத்துக்குடி மாநகராட்சி 6வது வாா்டு இளைஞர்கள் 100 போ் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

தூத்துக்குடி மாநகராட்சி 6வது வாா்டு இளைஞர்கள் 100 போ் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.தூத்துக்குடி மாநகராட்சி 6வது வாா்டுக்குட்பட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த இளைஞா்கள் திமுக பிஎல்2 முகவா் அற்புதக்கனி, இளைஞா்கள் மதன்ராஜ், ரெஜிலஸ், ஆகியோா் ஏற்பாட்டில் 100 இளைஞர்கள் எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுக வில் இணைந்தனா். அனைவருக்கும் கருப்பு…

Read More

    உலகத்தரம் கொண்ட துப்பாக்கிச் சூடு பயிற்சி மையம் – ஏழைகளின் எட்டாக்கனியாக இருந்த நிலையை மாற்றிய தமிழ்நாடு விளையாட்டுத் துறை.!.

    உலகத்தரம் கொண்ட துப்பாக்கிச் சூடு பயிற்சி மையம் – ஏழைகளின் எட்டாக்கனியாக இருந்த நிலையை மாற்றிய தமிழ்நாடு விளையாட்டுத் துறை.!. திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி தமிழக முதலமைச்சராக “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்” தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கிறேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவியேற்ற முதல்நாளில் பெண்கள் வாழ்வில் ஒளி விளக்கேற்றும் வகையில் விடியல் பயணம் திட்டத்திற்கு முதல் கையெழுத்திட்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்…

    Read More

    தூத்துக்குடி சித்தர் பீடத்தில் புத்தாண்டு வழிபாடு நடைபெற்றது.

    தூத்துக்குடி சித்தர் பீடத்தில் புத்தாண்டு வழிபாடு நடைபெற்றது.தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் ஸ்ரீசித்தர் பீடத்தில் புத்தாண்டு தின சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு, பக்தர்களின் வாழ்வில் கடன் சுமைகள் யாவும் நீங்கிடவேண்டியும், துன்பங்கள் எல்லாம் நீங்கிட வேண்டியும், ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது.ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர், குருமகாலிங்கேஸ்வரர், சரஸ்வதி, லெட்சுமி தேவியருக்கு பால், இளநீர், மஞ்சள், தேன், பன்னீர், சந்தன உள்ளிட்ட அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையுடன்…

    Read More

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முரளிதரன் விருப்பமனு வழங்கினாா்.

    தூத்துக்குடி 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற ெபாதுத்தோ்தலில் தமிழகத்தில் எல்லா கட்சியினரும் பல்வேறு வகையில் பணியாற்றி வரும் நிலையில் காங்கிரஸ் சாா்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு விருப்பமனு வழங்கலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்திருந்தாா்.இதனையடுத்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் அருள் பெத்தையா மற்றும் தலைமை நிலைய செயலாளர் வாசுவிடம் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ். முரளிதரன் தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கு விருப்ப…

    Read More