வரும் பிப்ரவரி மாதத்திற்கு பின்வசைபாடியவர்கள், குறைசொல்பவர்கள் வாழ்த்து பாடுகின்ற அளவிற்கு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆன்மீக பொக்கிஷமாக திகழும் அமைச்சர் சேகர்பாபு தகவல்
தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் ஆறுபடை வீடுகள் காட்சியரங்கம், நாழிக்கிணறு புனரமைப்பு பணிகள், சூரசம்ஹார காட்சியரங்கம், சஷ்டி மண்டபம், விபூதி தயாரிப்பு கூடம், பஞ்சாமிர்த தயாரிப்பு கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி ஆகிய திருப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்கடந்த ஆட்சியில் 2021க்கு முன்பு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பெருந்திட்ட வரைவின் கீழ்,…


