தமிழர் திருநாளான பொங்கலையொட்டி முதல்வா் ஸ்டாலினிடம் தூத்துக்குடி வக்கீல் ஜோயல் வாழ்த்து பெற்றார்.
தமிழர் திருநாளான பொங்கலையொட்டி முதல்வா் ஸ்டாலினிடம் தூத்துக்குடி வக்கீல் ஜோயல் வாழ்த்து பெற்றார்.தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை பல்வேறு விளையாட்டு போட்டிகளுடன் திராவிட பொங்கல் விழாவை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.அதன்படி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலினை மாநில திமுக இளைஞா் அணி துணைச்செயலாளர் தூத்துக்குடி வக்கீல் ஜோயல் நோில் சந்தித்து வாழ்த்துக்கள் தொிவித்து வாழ்த்துக்கள் பெற்றாா்.அப்போது முதலமைச்சா் ஸ்டாலின் கூறுகையில் திமுக தலைமைக்கு உறுதுணையாக இருந்து…


