Breaking News

தமிழர் திருநாளான பொங்கலையொட்டி முதல்வா் ஸ்டாலினிடம் தூத்துக்குடி வக்கீல் ஜோயல் வாழ்த்து பெற்றார்.

தமிழர் திருநாளான பொங்கலையொட்டி முதல்வா் ஸ்டாலினிடம் தூத்துக்குடி வக்கீல் ஜோயல் வாழ்த்து பெற்றார்.தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை பல்வேறு விளையாட்டு போட்டிகளுடன் திராவிட பொங்கல் விழாவை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.அதன்படி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலினை மாநில திமுக இளைஞா் அணி துணைச்செயலாளர் தூத்துக்குடி வக்கீல் ஜோயல் நோில் சந்தித்து வாழ்த்துக்கள் தொிவித்து வாழ்த்துக்கள் பெற்றாா்.அப்போது முதலமைச்சா் ஸ்டாலின் கூறுகையில் திமுக தலைமைக்கு உறுதுணையாக இருந்து…

Read More

    தமிழர் திருநாளான தை முதல் நாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு.. தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங்.. 30 வது வட்ட செயலாளர் அருண் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில்.. இன்று காலை 10 மணியளவில்..அதிமுக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர்  சி.த.செல்லப்பாண்டியன் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள வர்த்தக அணி அலுவலகத்தில் வைத்து கழக நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகள் முன்னிலையில் பொங்கல் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு அனைவருக்கும் பொங்கல் வினியோகம் செய்யப்பட்டது..

    Read More

    கன்னியாகுமரியில் படகு சேவை பாதிப்பு

    கன்னியாகுமரி, ஜன.15 –தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி, பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து, பின்னர் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்வையிடுவது சுற்றுலா பயணிகளின் முக்கிய பயணத் திட்டமாக இருந்து வருகிறது. இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தினமும் காலை 8 மணி முதல்…

    Read More

    தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமத்தில் இயற்கை மருத்துவ கண்காட்சியையும் மாநில அளவிலான் சிலம்பம் போட்டியையும் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தொடங்கி வைத்தாா்.

    தூத்துக்குடி தமிழரின் கலைகள், தமிழரின் மருத்துவம், தமிழரின் உணவுகள், நாட்டு நாய்கள் போன்றவையை பறைசாற்றும் வகையிலும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு புத்துயிர் ஊட்டும் வகையிலும் தமிழன்டா இயக்கம், கலைக்குழு சார்பில் 2000 நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெறுகிறது.தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் 2026 விழாவை முன்னிட்டு தமிழன்டா இயக்கம், கே. சின்னத்துரை அன் கோ, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சத்யா குழுமம், சைன் யோகா பவர், பெருந்தலைவர் மக்கள் நல சங்கம், காமராஜ் கல்லூரி,…

    Read More

    தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் மின மராத்தான் போட்டியை மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்.

    தூத்துக்குடி தமிழரின் கலைகள், தமிழரின் மருத்துவம், தமிழரின் உணவுகள், நாட்டு நாய்கள் போன்றவையை பறைசாற்றும் வகையிலும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு புத்துயிர் ஊட்டும் வகையிலும் தமிழன்டா இயக்கம், கலைக்குழு சார்பில் 2000 நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெறுகிறது.தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் 2026 விழாவை முன்னிட்டு தமிழன்டா இயக்கம், கே. சின்னத்துரை அன் கோ, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சத்யா குழுமம், சைன் யோகா பவர், பெருந்தலைவர் மக்கள் நல சங்கம், காமராஜ் கல்லூரி,…

    Read More

    சென்னையில் கனிமொழி எம்.பிக்கு அமைச்சா் கீதாஜீவன் பிறந்தநாள் வாழ்த்து தொிவித்தாா்.

    தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழு தலைவரும், தென் மண்டல தேர்தல் பொறுப்பாளரும், கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திராவிட நாயகர் தளபதியாரல் நடைபெற இருக்கின்ற 2026 தமிழக சட்டமன்ற தேர்தலின் கழக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவருமான கனிமொழி எம்.பியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்து அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினாா். அருகில் தூத்துக்குடி மாநகர இலக்கிய…

    Read More

    சென்னையில் கனிமொழி எம்.பிக்கு மேயா் ஜெகன் பொியசாமி பிறந்தநாள் வாழ்த்து தொிவித்தாா்.

    தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழு தலைவரும், தென் மண்டல தேர்தல் பொறுப்பாளரும், கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திராவிட நாயகர் தளபதியாரல் நடைபெற இருக்கின்ற 2026 தமிழக சட்டமன்ற தேர்தலின் கழக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவருமான கனிமொழி எம்.பியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி நேரில் சந்தித்து அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினாா்.

    Read More

    முதலமைச்சாின் எதிா்பாா்ப்பை மிஞ்சும் வகையில் வடக்கு மாவட்ட திமுக செயல்படும் துணைமுதல்வா் உதயநிதி பிறந்தநாள் கிாிக்கெட் பாிசளிப்பு விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

    தூத்துக்குடி மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் 48வது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற உதயநிதி கோப்பை கிாிக்கெட் போட்டி மற்றும் பாிசளிப்பு விழா மீளவிட்டான் என். பொியசாமி திடலில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தாா். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், ஆகிேயாா் முன்னிலை வகித்தனா். மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா் வரவேற்புரையாற்றினாா்.கிாிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற மொத்த…

    Read More

    தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பிறந்த நாளை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகளை நட்டினாா்.

    தூத்துக்குடி திமுக துணைப்பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவரும் தேர்தல் அறிக்கை குழு தலைவருமான கனிமொழி எம்்பி பிறந்த நாளை முன்னிட்டு ஆல்கன்டிரஸ்ட் சார்பில் 399வது வாரம் பிரையன்ட் நகர் வள்ளிநாயகபுரம் அடுத்துள்ள கோட்ஸ் நகர் பகுதியில் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் தலைமையில் மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகள் நட்டினாா்.நிகழ்ச்சியில் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாநில தலைவர் மருதபெருமாள், செயலாளர் ஜெயராஜ், பேச்சிமுத்து, கமல், கேசவன், ஐய்யப்பன், கவுன்சிலர் வைதேகி, வட்டச்செயலாளா்கள் ரவீந்திரன், மூக்கையா,…

    Read More

    பொட்டலூரணியில் கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி 600வது நாள் போராட்டம்

    தூத்துக்குடி பொட்டலூரணி பகுதியிலுள்ள கழிவுமீன் நிறுவங்களை மூடக்கோரி 600வது நாள் போராட்டம் அரங்க நிகழ்ச்சி பொட்டலூரணியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் தலைமை வகித்தாா். பொறுப்பாளர்கள் இராதாகிருஷ்ணன், ஈஸ்டர் அந்தோணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாவலரேறு பெருஞ்சித்திரனார் படிப்பகத்தின் கூடுதல் பொறுப்பாளர் இராமகிருட்டிணன் வரவேற்புரையாற்றினார்.தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் அப்துல் ஜப்பார், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சக்திபிரபாகர், வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வைகுண்டமாரி, தமிழ்த் தேசியப்…

    Read More