மாவட்ட செய்திகள்
தமிழக வெற்றி கழகத்தின் விளாத்திகுளம் வடகிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பொறுப்பு எபநேசர் -க்கு தமிழக வெற்றி கழகத்தின் மாநில தலைவர் விஜய் அறிவித்திருக்கிறார்கள் நியமன உத்தரவு சான்றிதழை எபினேசர், பெற்றுக்கொண்டார். விஜய் வர இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று மிகப் பெரிய சாதனை பெற வேண்டும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் கோட்டையாக மாற்ற வேண்டும் மற்றும் கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களோடும் இணைந்து…
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மகளிர் சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் இணைந்து போல்பேட்டையில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்திய உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மற்றும் புத்தாண்டு விழா : அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மகளிர் சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் இணைந்து போல்பேட்டையில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்திய உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மற்றும் புத்தாண்டு விழா நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், மாநகர திமுக செயலாளர்…
3வது தமிழன்டா சங்கமம் தமிழன்டா ஜெகஜீவன் அழைக்கிறார்
. தமிழரின் கலைகள், தமிழரின் மருத்துவம், தமிழரின் உணவுகள், நாட்டு நாய்கள் போன்றவையை பறைசாற்றும் வகையிலும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு புத்துயிர் ஊட்டும் வகையிலும் தமிழன்டா இயக்கம், கலைக்குழு சார்பில் 2000 நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழன்டா இயக்கம், கலைக் குழு தலைவர் ஜெகஜீவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் 2026 விழாவை முன்னிட்டு தமிழன்டா இயக்கம், கே. சின்னத்துரை அண்ட் கோ, தமிழ்நாடு மெர்கண்டைல்…
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை.
திருச்செந்தூர் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நிலையங்களில்.. நாளை டிசம்பர். 29ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால்.. சாத்தான்குளம் துணை மின் நிலையத்தைச் சாா்ந்த.. சாத்தான்குளம்,முதலூா்,கருங்கடல்,வெங்கடேசபுரம்,சுப்புராயபுரம்,தருமபுரி,போலயாா்புரம்,சுப்புராயபுரம்,பொத்தகாலன்விளை,சிறப்பூா்,ஆலங்கிணறு,கொம்பன்குளம், நெடுங்குளம்,கருவேலம்பாடு,கண்டுகொண்டான்மாணிக்கம்ஆகிய பகுதிகளிலும்.. நாசரேத் துணை மின் நிலையத்தைச் சாா்ந்த.. நாசரேத்,கச்சனாவிளை,நெய்விளை,வெள்ளமடம்,எழுவரைமுக்கி,தேரிப்பனை பகுதிகளிலும்.. செம்மறிக்குளம் துணை மின்நிலையத்தைச் சாா்ந்த.. மெஞ்ஞானபுரம்,அனைத்தலை,ராமசாமிபுரம்,லெட்சுமிபுரம்,வாகைவிளை,மானாடு,செட்டிவிளைபகுதிகளிலும்.. நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்தைச் சாா்ந்த.. நடுவக்குறிச்சி,தட்டாா்மடம்,கொம்மடிக்கோட்டை,புத்தன்தருவை,சாலைப்புதூா்,கடகுளம்,இடைச்சிவிளை,பனைவிளை,மணிநகா்,பூச்சிக்காடு,அதிசயபுரம்,பிரகாசபுரம்,தச்சன்விளை,படுக்கப்பத்து,உடைபிறப்பு,சுண்டன்கோட்டை,பெரியதாழை,உதிரமாடன்குடியிருப்பு,பிச்சிவிளை,அழகப்பபுரம் பகுதிகளிலும்.. பழனியப்பபுரம் துணை மின் நிலையத்தைச் சாா்ந்த.. பழனியப்பபுரம்,அம்பலச்சேரி,அறிவான்மொழி,கட்டாரிமங்கலம்,மீரான்குளம்,தோ்க்கன்குளம்,ஆசிா்வாதபுரம்,கருங்கடல்,கோமனேரிபகுதிகளிலும்.. உடன்குடி துணை மின் நிலையத்தைச் சாா்ந்த.. உடன்குடி,தைக்காவூா்,சீா்காட்சி,பிச்சிவிளை,செட்டியாபத்து,ஞானியாா்குடியிருப்பு,தாண்டவன்காடு,தண்டுபத்து,வெள்ளாளன்விளை,பரமன்குறிச்சி,சீருடையார்புரம்,எள்ளுவிளை,கரிசன்விளை,குதிரைமொழி,வீரப்பநாடார் குடியிருப்பு,தேரிக்குடியிருப்பு,கொட்டங்காடு,மாதவன்குறிச்சி,மெய்யூா்,பிறைகுடியிருப்பு,கடாட்சபுரம்,அன்பின்நகரம்ஆகிய…
ஓட்டப்பிடாரத்தில் வாக்காளர் பட்டியல் சேர்த்தல் சிறப்பு முகாம் எம்எல்ஏ சண்முகையா நேரில் சென்று ஆய்வு செய்தார்
தமிழ்நாடு முதலமைச்சரும் கழக தலைவருமான மு க.ஸ்டாலின்தமிழ்நாடு துணை முதலமைச்சரும் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்ஆகியோரது ஆணைப்படிதூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் கழக துணை பொது செயலாளருமான கனிமொழி கருணாநிதிமீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அனிதா ஆர் ராதாகிருஷ்ணன்ஆகியோரது ஆலோசனையின்பேரில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட
‼️சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் வரும் ஜனவரி 1 முதல் மாற்றப்படுகிறது
01-01-2026 ஜனவரி 1முதல் நடைமுறை ‼️சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் வரும் ஜனவரி 1 முதல் மாற்றப்படுகிறது !! புதிய அட்டவணையில் 💥 டிசம்பர் 31 வரை இப்போது உள்ள அட்டவணை தான் தொடரும் // ஜனவரி 1 முதல் தான் நாம் கீழே குறிப்பிட்டுள்ள அட்டவணை துவங்கும் !! ⏰ சென்னை எழும்பூரில் புறப்படும் நேரம் 👇 ✓ 12631 || சென்னை திருநெல்வேலி நெல்லைஇரவு 08:40 மணிக்கு பதில் இரவு 08:50 ✓…
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் தங்கம்மாள்புரம்சேகரம் ஜெபஞானபுரம் தூய இம்மானுவேல் ஆலய அசன விழா DSF அணித்தலைவர் கிப்சன் பங்கேற்பு
C.S.I தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் தங்கம்மாள்புரம்சேகரம் ஜெபஞானபுரம் சபை தூய இம்மானுவேல் ஆலய அசன நேற்று 27/12/2025 அன்று நடைபெற்றது.இந்த அசன விழாவில் DSF அணி தலைவர் கிப்சன், தங்கம்மாள்புரம் சேகர திருமண்டல பெருமன்ற உறுப்பினர் எஸ்.டி.ஆர். விஜயசீலன், மற்றும் பெருமன்ற உறுப்பினர்கள் ரட்சகர், ஜெயக்குமார், ரூபன், மோசஸ், குருவானவர்கள் எமில், ராபின் ஆகியோர் உற்சாகமாக பங்கேற்று அசன விருந்தில் உணவருந்தினர்.முன்னதாக, ஜெபஞானபுரம் சபை சேகர உறுப்பினர் சம்பத் ஆசிரியர் மற்றும் சேகர உறுப்பினர்கள் டேனியல்,பிரவின் மற்றும்…
நாகர்கோவில் பேருந்து நிலையதபால்நிலையம் ஜனவரி 3ம் தேதி மூடல்நுகர்வோர் சங்கத் தலைவர் தகவல்
நாகர்கோவில் டிச.27 நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலைய தபால் நிலையம் வருகிற ஜனவரி 3ம் தேதி முதல் நிரந்தரமாக மூடப்பட்டு மணிமேடை தபால் நிலையத்துடன் இணைக்கப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவரும், நாகர்கோவில் போஸ்டல் போரம் (Postal Forum) உறுப்பினருமான எஸ்.ஆர்.ஸ்ரீராம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது. நூற்றாண்டுஇந்திய தபால் தந்தி இலாகாவானது நூற்றாண்டு காலமாக இயங்கி வருகின்றது. சில வருடங்களுக்கு முன்பு வங்கியும், இன்சூரன்ஸ் உட்பட பல திட்டங்கள் துவங்கி ஏழை மக்களுக்கும்…
2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும். கூண்டுகிளி விஜய் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார் நடிகை திரிஷாவிடம் கேட்டால் தெரியும். தூத்துக்குடியில் திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் பேட்டி.
தூத்துக்குடி.தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய்ன் முன்னாள் மேலாளரும், திரைப்பட தயாரிப்பாளர் சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.இந்நிலையில் திமுக பிரமுகர் பி.டி.செல்வக்குமார் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் எல்லாத் திட்டங்களும் முறையாக அறிவித்து அதை முறைப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். அனைவரையும் அரவணைத்துச் சென்று ஆட்சி செய்வதின் மூலம் பொதுமக்களும் நன்மை அடைந்துள்ளனர். 2026ல் நடைபெறவுள்ள தேர்தலில்…
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் திரைப்பட தயாரிப்பாளர் 48 பேருக்கு பி.டி.செல்வக்குமார் ஆட்டுக்குட்டி வழங்கினார்.
தூத்துக்குடி.திமுக மாநில இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக பிரமுகருமான பி.டி.செல்வக்குமார் 48 பேருக்கு ஆட்டுக்குட்டிகளையும், அரிசி பைகளையும் வழங்கி எதிர்வரும் காலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் செய்த சாதனைகளையும் திட்டங்களையும் எண்ணிப்பார்த்து வாக்களிக்க வேண்டும். உங்களுக்காக எப்போதும் நாடும் நாட்டு மக்களும் முக்கியம் என்று கருதி பணியாற்றி வரும் முதலமைச்சர் தளபதியாரின் வழியில், துணை முதலமைச்சராக…


