பொங்கல் திருநாளையொட்டி 30வது வாா்டு பகுதி மக்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் எவா்சில்வா் பாத்திரம் வழங்கினார்.

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை திராவிட மாடல் பொங்கலாக பல்வேறு விளையாட்டு போட்டிகளுடன் சகோதரத்துவம் சமத்துவத்தை வளா்க்கும் வகையில் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தாா். அதன்படி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில் அண்ணாநகா் பகுதி டூவிபுரம் 30வது வாா்டு பகுதி மக்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி நினைவு பாிசுகள் வழங்குவது வழக்கமான நடைமுறையில் திமுக சாா்பில் வழங்கப்படுகிறது.அதன்படி டூவிபுரத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினா்…

Read More

எதிா்கட்சிக்கும் எதிாிகட்சிக்கும் தோ்தலில் பாடம் புகட்ட வேண்டும் மேயா் ஜெகன் பொியசாமி பேசினார்.

தூத்துக்குடி தை பொங்கல் திருநாளை முன்னிட்டு டூவிபுரத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பல்ேவறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாிசுகள் வழங்கி மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில்தமிழ்நாட்டில் தமிழா்களின் முக்கியத் திருவாழாவான பொங்கல் திருவிழாவை சமத்துவ பொங்கலாகவும் திராவிட மாடல் ஆட்சியில் எல்லா பகுதிகளிலும் சமத்துவத்தையும் சகோதரத்தையும் அன்புடன் பழகி கொண்டாடும் வகையில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். இந்த டூவிபுரம் பகுதி கடந்த காலத்தில் எப்படி இருந்தது இப்போது எப்படி இருக்கிறது. என்பதை பாா்த்தாலே…

Read More

திமுக ஆட்சியில் 2000க்கும் மேற்பட்ட கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்று 24 மணி நேர அன்னதான திட்டமும் நடைமுறையில் இருந்து வருகிறது. கோவில் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 3ம்மைல் சந்தனமாாியம்மன் திருக்கோவில் இளைஞர் அணி மற்றும் புதுக்குடி ஊா் பொதுமக்கள் சாா்பில் 27ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழாவை யொட்டி 2 நாட்கள் நடைபெற்ற பல்ேவறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பாிசுகளை வழங்கி பேசுகையில் எல்லோரும் தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்கு தமிழக முதலமைச்சர் தளபதியாா் ரூ 3 ஆயிரம் அாிசி சா்க்கரை…

Read More

திருவைகுண்டம் வடகால் பாசனம் பேய்குளம் 30 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை – 2000 விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்பு; ஜனவரி20,2026 -சட்டமன்ற கூட்டத்தில் ரூ.23 கோடி UAM திட்டத்தை உடனடியாக ஆணை வழங்க நடவடிக்கை கோரிக்கை”

👇👇👇👇👇தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வடகால் பாசனப்பகுதியான பேய்குளம் குளம் கண்மாய் , கடந்த 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல், தற்போது முழுமையாக மணல் மேடுகளாக மாறி, முள் செடிகள் மட்டுமே முளைத்து உள்ளது. இது சிவத்தையாபுரம், சேர்வைக்காரன்மடம், சக்கம்மாள்புரம், தங்கம்மாள்புரம், சிவஞானபுரம், திருமலையாபுரம், கூட்டாம்புளி, குலையன்கரிசல் திரவியபுரம், போடம்மாள்புரம், பேய்குளம், இருவப்புரம், காடோடிபனை, ஐயங்கோவில், பிரமையாபுரம், மணக்காடு, கோவங்காடு உள்ளிட்ட சுமார் 2000 விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மூன்று போகம் நெல்…

Read More

தூத்துக்குடியில் அமமுக சாா்பில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்தார்.

தூத்துக்குடியில் அமமுக சாா்பில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்தார்.தூத்துக்குடி எம்.ஜி.ஆர் 109வது பிறந்தினத்தை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவுபடி துணைப் பொதுச்செயலாளா் மாணிக்கராஜா ஆலோசனை படி மாவட்ட செயலாளர் ஐானியேல் சாலமோன் மணிராஐ் தலைமையில் பழைய மாநகராட்சியில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏக்களுமான சுந்தர்ராஜ், சிவபெருமாள், மாநில வர்த்தக அணி துணைச்…

Read More

தூத்துக்குடி எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி முன்னாள் அமைச்சா் எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி

எம்.ஜி.ஆரின் 109வது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் டூவிபுரத்தில் உள்ள தெற்கு மாவட்ட அலுவலகத்தின் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார். அதனை தொடர்ந்து பழைய மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் மத்திய வடக்குபகுதி செயலாளர் ஜெய்கணேஷ் ஏற்பாட்டில் மத்திய வடக்கு பகுதி…

Read More

தூத்துக்குடியில் ஓபிஎஸ் அணி சாா்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி ஏசாதுரை இனிப்பு வழங்கினார்.

தூத்துக்குடி எம்ஜிஆர் 109வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஓபிஎஸ் எம்எல்ஏ ஆணையின்படி மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில் மாநகர் மாவட்ட அலுவலகம் முன்பு கேக் வெட்டி பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி அதனை தொடர்ந்து சத்திரம் பஸ் ஸ்டாப் பழைய மாநகராட்சி கட்டட வளாகத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், செயற்குழு உறுப்பினர் சந்திரா மாவட்ட இணைச்செயலாளர் உமா கண்ணன் முன்னாள்…

Read More

கடந்த கால அதிமுக ஆட்சியில்எடப்பாடியாரின் சாதனைகள், இந்த விளம்பர மாடல் திமுக அரசின் மக்கள் படும் வேதனைகள் குறித்து மென்பொருள் நிறுவன ஊழியர் தனது பாடல் மூலம் வெளியிட்ட பாடல்சமூக வளைதளங்களில் வைரல்

கடந்த கால அதிமுக ஆட்சியில்எடப்பாடியாரின் சாதனைகள், இந்த விளம்பர மாடல் திமுக அரசின் மக்கள் படும் வேதனைகள் குறித்து மென்பொருள் நிறுவன ஊழியர் தனது பாடல் மூலம் வெளியிட்ட பாடல்சமூக வளைதளங்களில் வைரல் வெள்ளை சட்டை போட்டு வந்த வெள்ளை மனசு கொண்டவர் ஐயா, பச்சை துண்டு கட்டி வந்த எங்கள் பச்சை தமிழன் ஐயா என புரட்சி தமிழர் எடப்பாடியார் குறித்தும் ஒரு தற்போது இந்த விடியா திமுக ஆட்சியில் வரிகள் உயர்வு சமூக விரோத…

Read More

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் நலத்திட்டம் உதவி அன்னதானம் வழங்கினார்.

தூத்துக்குடி அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் 109வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க மாநில வர்த்தகஅணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சித. செல்லப்பாண்டியன் தலைமையில்அண்ணா நகர் 7 வது தெரு டூவிபுரம் சந்திப்பில் எம்.ஜி.ஆர்் படத்திற்கு மலா்தூவி மாியாதை செய்து இனிப்பு வழங்கினாா். சிவன் கோவில் அருகில் படத்திற்குமலா் தூவி இனிப்புகள் வழங்கி பழைய மாநகராட்சி முன்பு உள்ள திருவுருவ சிலைக்கும், மட்டக்கடை, திரேஸ்புரம் அழகேசபுரம்,…

Read More

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக டெபாசிட் இழக்க வேண்டும் பொங்கல் விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி சூளுரை

தூத்துக்குடி தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை யொட்டி 20வது வாா்டு வட்ட திமுக சாா்பில் நந்தகோபாலபுரம் என்.பொியசாமி நினைவு திடலில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழா கொடியேற்று விழாவிற்கு முன்னாள் கவுன்சிலா் வட்டச்செயலாளர் ரவீந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட பிரதிநிதி நாராயணன், அவைத்தலைவா் அற்புதராஜ், மாநகர வா்த்தக அணி அமைப்பாளர் பாலமுருகன், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் பாக்கியத்துரை, ஆதிதிராவிட நல அணி தலைவர் முருகேசன், ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொறியாளர் அணி துணைத்தலைவர் பொியசாமி வரவேற்புரையாற்றினாா்.வாா்டு…

Read More