Blog

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருவர் கைது

தூத்துக்குடியில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக உரிய ஆவணங்களின்றி லாரியில் 65 பேரல்களில் கடத்திவரப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான சுமார் 15 ஆயிரம் லிட்டர் பயோ டீசல்…

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் வளா்ச்சி பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஓன்றியம் மாப்பிள்ளயைூரணி ஊராட்சி பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17, 18 தேதிகளில் பெய்த கனமழையால் பல்வேறு…

அதிமுக 53-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

தூத்துக்குடி அதிமுக 53-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக…

தூத்துக்குடி மாமன்ற உறுப்பினர்களுக்கு மேயர் ஜெகன் பொியசாமி உத்திரவு.

தூத்துக்குடி கடந்த ஜீன் மாதம் 28ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு புதன்கிழமையிலும் ஓரு மண்டலத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதின்…

இவர்தான் இமான் அண்ணாச்சி – மழை வெள்ளத்தில் மிதக்கும் சென்னையில் சுகாதாரம் காக்கும் பணியாளர்களுக்கு உதவிய அண்ணாச்சி

மக்கள் தொலைக்காட்சியில் கொஞ்சம் அரட்டை – கொஞ்சம் சேட்டை என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் பின்னர் சன் தொலைக்காட்சியில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்ற நிகழ்ச்சியிலும் குட்டிச் சுட்டிஸ் என்ற…

மக்கள் வருகையால் சூடு பிடித்த கே சின்னத்துரை அன் கோ – தீபாவளி விற்பனை

கே.சின்னத்துரை அன்கோ ஜவுளிக் கடையில் தீபாவளி விற்பனை சூடு பிடித்தது பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் வருகைதூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் தீபாவளி சிறப்பு விற்பனை…

தினபூமி நாளிதழ் உரிமையாளர் கார் விபத்தில் மரணம்

கோவில்பட்டி அருகே கண்டெய்னர் மீது கார் மோதிய விபத்தில் தினபூமி நாளிதழ் உரிமையாளர் மணிமாறன் இன்று (அக். 14) பலியானார்.நாலாட்டின்புத்தூர் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த…

தீபாவளி போனஸ் வழங்க கோரி ஹெச் எம் எஸ் தொழிலாளர்கள் மனு

தீபாவளி போனஸ் வழங்க கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஹச்எம்எஸ் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் பேரவையினர் மனு அளித்தனர்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று…

வேட்டையன் சர்ச்சை – அரசுப் பள்ளிக்கு அவப்பெயர் தரும் காட்சிகளை நீக்க கோரி போராட்டம்

கோவில்பட்டி காந்திநகர் அரசுப்பள்ளி மாணவர்கள் பெண் ஆசிரியையை ஆபாசமாக பதிவு செய்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதால் சர்ச்சை என்கிற வகையில் உள்ள காட்சியை நீக்க பசும்பொன்…

உலக மன நல தினத்தையொட்டி மிதிவண்டி பேரணி

தூத்துக்குடியில் உலக மனநல தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 10ஆம் நாளன்று உலக மனநல தினமாக அனுசரிக்கபட்டு வருகிறது.…